டெல்லி : வங்கிக் கடன் மோசடியில் சிக்கிய தொழிலதிபர் மெகுல் சோக்சி இந்திய குடியுரிமையை கைவிட்டார். ஆண்டிகுவா அரசிடம் தனது பாஸ்போர்ட்டை தொழிலதிபர் மெகுல் சோக்சி ஒப்படைத்தார்.பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல ஆயிரம் கோடி கடன் வாங்கி மெகுல் சோக்சி மோசடி செய்தார். கடன் மோசடியில் சிக்கியதை அடுத்து மெகுல் சோக்சி வெளிநாட்டுக்கு தப்பிச்சென்றார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி